Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

என்னுயிர் என்னிடம் இல்லை....!!



என் சங்கீதமும்

சந்தோஷமும்.....
என் கவலையும்
கண்ணீரும்....
எல்லாமே நீயென 
வாழும் என்
வாழ்க்கை......நீயில்லை
என்றால்
நிச்சயம்
என்னுயிர் என்னிடம் 
இல்லை....!!

என் பலவீனங்களில் ஒன்று



எவ்வளவு தான் நீ என்னை
விலக்கி வைத்து

காயப்படுத்தினாலும்
மீண்டும் மீண்டும் நான்
உன்னிடமே வருவது என் பலவீனங்களில் ஒன்று..................!!!

உன்னைக் காணாத நொடிகளில்



உன்னைக் காணாத நொடிகளில்
நான் இருண்டு போன உலகத்தில்
இருப்பது போல் உணர்கிறேன்.!😰😰 
I still miss u😔






கானல் நீர்



கருவிழியின் இருவிழியால் 
என்னை ஒரு வழியாக்கினால்.. 

கானல் நீர் எனத்தெரிந்தும் 
காதல் என்னில் உன்னைக் 
காணும் அந்த நொடிகளில்..

என் எதிர்காலம்




திரும்பிக் கூட 
பார்க்காத உன்னை 

திரும்பத் திரும்ப 

பார்க்கிறேன் ...!!

ஒருநாள் 

என்னை 

திரும்பிப் 
பார்ப்பாய் என்று ...

நீ 

திரும்பிய 

போதுதான் 

தெரிந்தது.... 

என் 

எதிர்காலமே 
திரும்பியதென்று ...!!!

கல்நெஞ்சக்காரி..!



கல்நெஞ்சக்காரி..! 
கல்லென்று நினைத்தாயோ 
என் இதயத்தை..? 
உளி கொண்டுடைக்க.? - உன் 
விழிகொண் டுடைத்தாலே 

போதும் விதியென்று 
மடிவேனடி..!!

நான் சொல்லுவது எல்லாம்



நான் சொல்லுவது எல்லாம் உண்மையுமில்லை, உன் காதுகளில் கேட்டது எல்லாம் பொய்யுமில்லை. ஆனால் உன் கண்களும் என் கண்களும் சந்திக்கும் போது உண்மை மட்டுமே பிறக்கிறது........