Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

இனியவளே உன் முகம்..,..


இமைகள் மூடினால் 
இருளாய் தோன்றவில்லை ! 
இனியவளே உன் முகம் வந்து நினைவுகளாய் ! 
இதயத்தில் இரட்டிப்பு வெளிச்சம் தருகிறது !