Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

என்னவளே ♥♥♥


என்னவளே...
என் நினைவெல்லாம்
நிறைந்தாயே!
என்னுள் 
உயிராக உரைந்தாயே!
முடிவில்
என்னை மறந்துவிடு
என்று கூறி
மறைந்தாயேடி !
நீ கூறி
எதை கேட்கவில்லை
நான்...
இதையும் செய்வேன்
உனக்காக..
என் உயிரெல்லாம்
உருகட்டும் !
ஓசை எல்லாம்
அடங்கட்டும்!
அப்போதும்
முயற்சிப்பேனடி !...
என் மரணப்படுக்கையிலும்
உன்னை மறக்கவே முயற்சிப்பேனடி !!!...
இப்படிக்கு
உன்னவன் -மதி