வலியின்
இன்பம்
இன்பம்
தொலை தூர
சாரல்
நீ
சாரல்
நீ
ஆரியபட்டாவின்
கடிகாரம்
நீ
கடிகாரம்
நீ
வைகாசியின்
வாடை
நீ
வாடை
நீ
புல்லாங்குழலின்
துளை
நீ
துளை
நீ
என் தாடியின்
நியாபகம்
நீ
நியாபகம்
நீ
என் கண்களின்
சிமிட்டால்
நீ
சிமிட்டால்
நீ
என் இரவின்
ஆரம்பம்
நீ
ஆரம்பம்
நீ
பைத்தியக்காரனின்
அழுகை
நீ
அழுகை
நீ
கூந்தலின்
உதிரல்
நீ
உதிரல்
நீ
என் சுவாசத்தின்
ஓசை
நீ
ஓசை
நீ
என் மரணத்தின்
உயிர்ப்பு
நீ
உயிர்ப்பு
நீ
என் மடியில்
உறங்கும் கவிதை
நீ
உறங்கும் கவிதை
நீ
என் வார்த்தையின்
முடிவு
நீ
முடிவு
நீ
இப்படிக்கு
நீ .
நீ .
-Mr.K