Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

நீ எனைக்காணும் போதெல்லாம்..

நீ எனைக்காணும் போதெல்லாம் 
நினைத்துப்பார்கிறாயா என்று தெரியவில்லை! !!

ஆனால்.,
நான் உனைக்காணும் போதெல்லாம் 
நனைந்து விடுகிறேன் 
கண்ணீரால்,., 
உன் நினைவுகளுடன்..!!!!!!